தந்தையர் தினம்
தந்தையர் தினம் என் பெயரின் தலை எழுத்தாய் உன் பெயர் இருக்கும்வரை , நீ என்னோடுள்ளதாகவே உணர்கிறேன் . உன் உதிரம் தானே நான் உன் மரபணு தானே நம் உறவை உறுதி செய்யும் . கரு மட்டுமா கொடுத்தாய் கருத்தாய் எனை வளர்த்தாய். சுமைகளை நீ தாங்கி…
தந்தையர் தினம் என் பெயரின் தலை எழுத்தாய் உன் பெயர் இருக்கும்வரை , நீ என்னோடுள்ளதாகவே உணர்கிறேன் . உன் உதிரம் தானே நான் உன் மரபணு தானே நம் உறவை உறுதி செய்யும் . கரு மட்டுமா கொடுத்தாய் கருத்தாய் எனை வளர்த்தாய். சுமைகளை நீ தாங்கி…