உலக தண்ணீர் தினம்
உலக தண்ணீர் தினம் (மார்ச் -22) கவிதை புவியின் பசுமை பொலிவென ஆக்கிடு புனலைக் காத்திட புயலாய் புறப்படு அவிழும் இயற்கையின் ஆடையைத் தடுத்திடு அனலைப் போக்கிட அரும்பணி ஆற்றிடு குவிந்த கரத்தால் கும்பிட்டு கேட்டிடு கொடிசெடி வைத்து குவலயம் காத்திடு தவிக்கும் உயிர்க்கு தண்ணீர் கொடுத்திடு தரணியில்…