சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி
சோ ராமசாமி அவர்களுக்கு அஞ்சலி அனைவர் மேலும் அன்பு – தொடுப்பார் அனைவர் மேலும் அம்பு அனைவருடனும் நட்பு – வைப்பார் அனைவருக்கும் ஆப்பு தூக்கி வைப்பார் ஒருநாள் – மாறினால் தாக்கி எழுதுவார் மறுநாள் . நையாண்டி செய்வதில் யாரையும் -விட்டு வையான்டி என்பார்…