சோம்பல்
”சோம்பல் உங்களைத் தழுவாமல்…!” ……………………………………………………………………………………………………………….சோம்பல் என்றால் என்ன? எந்த வேலையும் செய்ய மனமில்லாமல் உடலுக்கு மட்டும் சுகம் கொடுக்கும் ஒரு உனுபவம்தான் சோம்பல். ( LAZINESS) சோம்பல் ஒருதரம் மனதிற்குள் நுழைந்து விட்டால் பிறகு அதன் அரசாட்சிதான்.. சோம்பல் இப்போது நாகரிகமாக மாறி விட்டது. ‘நான் பெரிய சோம்பேறி!…