செலவில்லா விவசாயம்
செலவில்லா விவசாயம் சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில், இயற்கையின் மூலங்களான மண், நீர், சூரிய ஒளி மற்றும் காற்று ஆகியவற்றை, அறிவியல் முறையில் ஒழுங்கு படுத்தாத காரணங்களால், பயிர் விளைச்சல் குறைவாய் இருந்தது. இரண்டாம் உலகப்போர் காலத்தில், வெடிமருந்திற்காக உற்பத்தி செய்யப்பட்ட அம்மோனியா பல உலக நாடுகளில் தேங்கி…