சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் — சிவ இளங்கோ, புதுவை சிங்காரவேலனாரின் அரசியல் நுழைவுக் களமாகக் காங்கிரஸ் கட்சி இருந்தது. 1920 களில் காந்தியை “மகாத்மா” என்று ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் தலைவர்களுள் முகமது அலி ஜின்னா, பெரியார் ஈவெரா, ம. சிங்காரவேலனார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதில் 1920 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியோடு ஒத்துழையாமை இயக்கத்தில்…