கடவுளின் சாட்சியாகவே எல்லாமும்…………
கடவுளின் சாட்சியாகவே எல்லாமும்………… எஸ் வி வேணுகோபாலன் மனித நாகரிகத்தை மண்கூடத் தின்று செரிக்காது ! கயவர்கள் தங்கள் வேட்டைக்கு இம்முறை ஒரு குழந்தையைத் தேர்வு செய்கின்றனர் கொஞ்சம் போதை மருந்து போதுமானதாயிருக்கிறது அதல பாதாளத்தில் அந்தக் கண்மணியைக் கொண்டு தள்ளுவதற்கு – அப்புறமென்ன, ஒரு சமூகத்திற்கே பாடம்…