1. Home
  2. சவர்கலால் நேரு

Tag: சவர்கலால் நேரு

சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை

சவர்கலால் நேரு பிறந்த தினக் கவிதை – நவ 14. இந்திய நாட்டினை எழுச்சியுற செய்திட இணையிலா தியாகத்தால் இருளினை போக்கியாவர் சிந்தனையில் சிற்பியாய் சிறுநரி கூட்டத்தை சிதறியே ஓட்டிட செல்வாக்கை காட்டியவர்! வந்தவர் வாழ்ந்திட வாழ்பவர் நலிவதோ வடித்திடும் கண்ணீரை வற்றிட செய்தவர்! மந்திரப் புன்னகை மகாத்மா…