பெண் குழந்தைகள் தினம்
பெண் குழந்தைகள் தினம் மகளொருத்தி பிறந்து விட்டால் மகாலட்சுமி பிறந்ததாக மனதாரக் களிப்பதுவே வழக்கம் . மகளொருத்தி பிறந்துவிட்டால் வகை வகையாய் அழகு செய்து உவகை எய்துவதே வழக்கம். மகளொருத்தி வளர்கையிலே மனையியலில் மிளிர்கையிலே அகமகிழ்ந்து பார்ப்பதுவே வழக்கம் மகளுக்குக் கல்வி தந்து மற்றவரை விஞ்சிநின்றால் மனதினிலே மகிழ்வதுவே வழக்கம் மகளவளின் மனம் நிறையும் மருமகனை இணைத்துவிட்டால்…