சிறிய மழைக்குகூட சகதிக்காடாக மாறும் வாரச்சந்தை முதுகுளத்தூரில் வியாபாரிகள், மக்கள் அவதி
முதுகுளத்தூர், : முதுகுளத்தூர் வாரச்சந்தை சிறிய மழைக்குக்கூட தாங்கமுடியாமல், சகதிக்காடாக மாறிவிடுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் வாரச்சந்தை வியாழக்கிழமைதோறும் நடைபெறுகிறது. முதுகுளத்தூர் பகுதியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த…