கௌரவமற்ற கொலைகள்
தீக்கதிர் நாளிதழில் வெளியான எனது கட்டுரை – உங்கள் கருத்திற்காக …… கௌரவமற்ற கொலைகள் – மு.ஆனந்தன் – இரத்தம் சொட்டச்சொட்ட வெட்டப்பட்ட தங்கையின் தலையுடனும் காவல் நிலையத்தில் நுழைந்தான் அண்ணன். போலீஸார் அதிர்ச்சியில் வெலவெலத்துத் துள்ளிக் குதித்தனர். இது 2012 டிசம்பர் 7 அன்று கொல்கத்தாவில் நிகழ்ந்தது.…