முதுகுளத்தூரில் பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டி
டி.மாரீயூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், முதுகுளத்தூரில் 14, 17, 19 வயதுக்குள்பட்ட பெண்களுக்கான கோ-கோ, கபடி போட்டிகள் நடைபெற்றன. முதுகுளத்தூர் டி.இ.எல்.சி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை, பள்ளித் தலைமை ஆசிரியை ப்ரிட்டா செல்வக்குமாரி தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ். பிரசாத், உடற்கல்வி…