குயிலும் யாழும் உன் குரலுக்கு அடிமையோ .. உன் பெயர்தான் குழந்தையோ ! புள்ளி மானும் உன் துள்ளலுக்கு மயங்குமோ .. வண்ண மயிலும் வான்மழை வரக்கண்டும் தன் ஆடல் மறந்துவிடுமோ .. உன் ஆடலுக்கு அடிபணியுமோ ! கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத செல்வமோ…