குடியரசு தின வாழ்த்துக்கள்
குடியரசு தின வாழ்த்துக்கள் அந்நியராட்சி முடிந்து , நம்மவராட்சி மலர்ந்து கண்ணியமிக்க குடியரசு உருவான நாளிது . எழுபத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம் எழுச்சி பெற்ற பாரதமென எண்ணிக் களிக்கின்றோம் .அடிமைத்தளை அறுக்க ஆருயிர் நீத்தோரின் அருமை ,பெருமைகளை அனைவரும் நினைப்போம் லட்சக் கணக்கானோர் தியாகங்கள் பலபுரிந்து லட்சியமொன்றே கொண்டு பெற்றோம் சுதந்திரம். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காப்பதற்கு உற்ற…