1. Home
  2. காலம் மாறினாலும்…

Tag: காலம் மாறினாலும்…

காலம் மாறினாலும்…

காலம் மாறினாலும்… ஊருக்குள் சென்றஒற்றையடிப் பாதைதார்ச்சாலையாகமாறி இருந்ததுசுரைக்கொடி படர்ந்தகூரைவீடுகள்ஆண்டெனாக்களைசுமந்து நின்றன கிளித்தட்டு விளையாடியபிள்ளைகள்கிரிக்கெட் மட்டையோடுதிரிந்தார்கள் பகலிலே நைட்டியணிந்துதண்ணீர் பிடித்தனர்இளம் பெண்கள் இன்சாட் டூ பற்றியும்இண்டர்நெட்டில் ரிசல்ட் பற்றியும்பேசி மகிழ்ந்தார்கள்டீக்கடைகளில் தாழ்ந்த சாதி பிணத்தைஎங்கள் சாதியோடுபுதைப்பதா என்றசண்டை மட்டும்நடந்துகொண்டே இருந்ததுஎங்கள் ஊர் சுடுகாட்டில்….     – தோழர்.பால பாரதி