திருக்குறளே தேசிய நூல்
பற்பலவாய் நூல்கள் படைக்களிக்கப் பட்டிருந்தும் பொற்புறவே செந்நாப் புலவனன்று – நற்றமிழில் செய்த எழுசீர் செஞ்சொற் கழஞ்சியம்போல் பொய்யா மொழியிலையிப் பார். திருக்குறளே தேசியநூல் தொல்லுலகில் வாழ்வோர் இருபேறும் பெற்றுய்ய ஏற்ப – பெருமான் பெருங்கடல்க ளேழும் பரந்தவா னேழும் குறுக்கிப் புகுத்தியசெம் பா.…