காஞ்சியிலே பிறந்த அண்ணா
அரவணைக்க வருவாரா ! (எம். ஜெயராமசர்மா ….. மெல்பேண் ) காஞ்சியிலே பிறந்த அண்ணா கண்ணியத்தைக் காத்தமையால் வாஞ்சையுடன் அவரைமக்கள் மனத்தினிலே இருத்திவிட்டார் வாமன உருவுடையார் மனங்களை வெற்றிகண்டார் தூய்மையாய் ஆட்சிசெய்ய துணிவுடன் அண்ணாவந்தார் இன்பத் தமிழுடனே இங்கிதமாய் ஆங்கிலத்தை பங்கமின்றிப் பேசி பலபேரும்…