புறக்கணிக்கப்படும் ஒன்றிய கவுன்சிலர்கள் முதுகுளத்தூர் கவுன்சிலில் குற்றச்சாட்டு
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திரா காந்தி தலைமையில், எம்.எல்.ஏ., முருகன், பி.டி.ஓ.,க்கள் குருநாதன், செந்தூர்பாண்டியன் முன்னிலையில் நடந்தது. சிவக்குமார்: கிராம சபை கூட்டத்தில் தீர்மானிக்கப்படுபவை, பயனாளிகள் தேர்வு ஊராட்சி தலைவர்களுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கபடுகிறது. ஒன்றிய கவுன்சிலர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு, இலவச வீடுகளை ஊராட்சி…