1. Home
  2. கவிஞர் வாலி

Tag: கவிஞர் வாலி

எழுத்தால் போட முடியாத எடை … !

கவிஞர் வாலி எழுத்தால் போட முடியாத எடை … !– கவிஞர் வாலி பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்தபிராயந்தொட்டுதொழுகை புரியபள்ளிவாசல் புகுவாரோடுபழகி நின்றவன்!அவர்களது அன்பைஆரா அமுதமாய்தின்றவன் ! என் ஒவ்வொரு பருவத்திலும்எனக்குஒத்தாசை பண்ணிய பெருமக்கள்இஸ்லாமிய இனத்தவர்அவரெலாம் – தண்ணீர் கலவாதாய்ப்பால் மனத்தவர் ! இன்றைய என் ஏற்றம்அவர்களிட்ட பிச்சைஇதைச்…

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி: எழுத்தால் போட முடியாத எடை ……… கவிஞர் வாலி பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல் புகுவாரோடு பழகி நின்றவன்! அவர்களது அன்பை ஆரா அமுதமாய் தின்றவன் ! என் ஒவ்வொரு பருவத்திலும் எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்…

கவிஞர் வாலி……..! – அத்தாவுல்லா

கவிஞர் வாலி……..! அன்னை தமிழ் மடியில் குழந்தை போல் தவழ்ந்தவன் ஆகாயத் தமிழ் வானில் நிலவுபோல் ஜொலித்தவன் கண்ணியங்கள் மாறாத சொல்லெடுத்து வடித்தவன் கவியரசர் பெயர்போலத் தன்பெயரைப் பொறித்தவன் ! வதம் செய்த வாலி பெயர் வகையாகப் புனைந்தவன் நிதம் காணும் காட்சிகளில் கவிப்பாகைக்  கலந்தவன் மதம் கடந்தும் மாற்றாரின் மனங்களிலே…