செம்மொழியான தமிழ் மொழியாம் !
– கவிஞர் அத்தாவுல்லா – மொழிகளில் நீ மூத்த மொழி கல்தோன்றி மண்தோன்றும் முன்னமே பூத்த மொழி ! நீ – ஒரு வகையில் வானம் போல் ! பார்க்கவும் படிக்கவும் முடிகிறது தூரம் மட்டும் இன்னும் தென்படவேயில்லை ! நீ –…
– கவிஞர் அத்தாவுல்லா – மொழிகளில் நீ மூத்த மொழி கல்தோன்றி மண்தோன்றும் முன்னமே பூத்த மொழி ! நீ – ஒரு வகையில் வானம் போல் ! பார்க்கவும் படிக்கவும் முடிகிறது தூரம் மட்டும் இன்னும் தென்படவேயில்லை ! நீ –…
— கவிஞர் அத்தாவுல்லா — அது – அறிவு அறியாமையைப் புரட்டிப் போட்ட நாள் ! சமாதானப் பூக்கள் ஆயுதம் ஏந்தி நடந்த நாள்! அன்று முஸ்லிம்களின் வாள் உயர்ந்த நாள் அல்ல ஏகத்துவ இறை மறுப்பின் தாள் – பூமியில் புதையுண்ட நாள்! சிறு கூட்டம் பெருங்…