கவர்ச்சிகள் உதவிட வாரா
கண்ணிலே தெரியும் ஈர்ப்புடைச் சாந்தம் கவர்ந்திடும் பொழுதினில் காந்தம் வெண்ணிலா கீழே இறங்கியே வந்து வெளிச்சமே காட்டிடும் முகமும் பெண்ணிடம் கண்டு மென்னுளம் சொல்லும் ” பிழையிவை கண்டதெல் லாமே மண்ணிலே பிறந்த சதையிலே இல்லை மகிழ்வெலா முயிரின் ஆக்கமே.” இறைவனி…