கவனிக்கவேண்டிய காருண்யம்..
கவனிக்கவேண்டிய காருண்யம்.. (கவிதை) வித்யாசாகர்! 1 கொசு பாவம் பசிக்குத்தான் ரத்தம் குடிக்கிறது; நாம்தான் கொலைக்காரர்கள் வலிக்கு பதிலாக – கொசுவையே கொன்றுவிடுகிறோம். கொசு அதன் இயல்பில் அது சரி; எனில் – நாம்? —————————————————— 2 இடத்தை சுத்தம் செய்வதாக நினைத்து வெட்டிய மரங்களில்லா இடத்தில் எத்தனை…