தமிழ் கற்பித்தல்
அன்பானவர்களே…, உங்களுக்கு ஓர் வேண்டுகோள். உங்கள் அருகில் 5 -10 அகவையுடைய மாணவர்கள் இருந்தால் அவர்களிடம் தமிழ்ச் செய்தித்தாளைக் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். 1) பிழையில்லாமல் எத்தனை பேர் படிக்கிறார்கள் – கணக்கெடுங்கள். 2) படித்தது என்ன என்று ஒவ்வொரு சொல்லாகக் கேளுங்கள். பாதி சொற்களுக்குப் பொருள் தெரியாது.…