கருப்பட்டியே பேசும்
கருப்பட்டியே பேசும் எஸ் வி வேணுகோபாலன் எல்லாம் பண்டிதன் கிணறு தான் காரணம். சுகா அவர்களது சிறுகதை இந்த வியாழனன்று ஆனந்த விகடனில் வந்திருந்தது. தோழர் நாறும்பூநாதனிடம் எண் கேட்டு வாங்கி சுகா அவர்களை அழைத்துப் பேசி வாழ்த்துகள் சொன்னதோடு விட்டு விடுவோமா…. நெல்லையைச் சார்ந்த நண்பர்கள் சிலருக்கு கதையை புகைப்படம் எடுத்து அனுப்பியாயிற்று. கிருஷி அவர்கள்…