கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும்
கடாலாடிக் கரை சேர்ந்து துறை கண்ட தமிழர் வாழ்வும் மொழியும். பட்டினம் என்பது என்ன ? பட்டினம் என்பது நம் தமிழில் கடல் சார்ந்த இடங்களையே பெரிதும் குறிக்கும். நாகைப்பட்டினம், விசாகப்பட்டினம், கொற்கைப்பட்டினம், மருங்கூர்ப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம், காயல்பட்டினம், மாதரசன்பட்டினம், முத்துப்பட்டினம், என்று இன்னும் பல. நமது தமிழ் இலக்கியமான பட்டினப்பாலை கூறுவதும் விளக்குவதும் அதுதான். “கெட்டும் பட்டினம் சேர்” என்ற பழய…