வட்டார அளவிலான ஓவியம், கட்டுரைப் போட்டி
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வட்டார வள மையத்தில் வியாழக்கிழமை அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஓவியம், சுவரொட்டி வடிவமைத்தல், வாசகங்கள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவை நடைபெற்றன. போட்டியினை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மு. தினகரராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள்…