கலாம் ஐயா
ஐயா அப்துல் கலாம் சொற்பொழிவுகள் பல நான் கேட்டிருக்கிறேன். போதுவாக எல்லா நிகழ்சிகளிலும் , குறிப்பாக மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்சிகளில் , அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசாமல் இருந்ததில்லை. ஒருமுறை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் உரையாற்றும்போது “ நான் எப்போதும் இரண்டு நூல்களை என்னுடன் வைத்திருப்பேன்…