1. Home
  2. ஏனோ ..

Tag: ஏனோ ..

அழுகை ஏனோ ..

அழகு மலருக்கு அழுகை ஏனோ .. சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு ! உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு ! புள்ளி மானாய் துள்ளி ஓடிவிடு ! தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு ! இளம் தென்றலாய் மாறி !…