ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை
ஏசுபாலன் பிறப்பு தினக் கவிதை விண்ணின் தூதர் விதைத்தார் செய்தி வெளிச்ச தாரகை வானத்தில் உதிக்கும்! மண்ணில் பிறக்கும் மானுட தெய்வம் மாட்டுத் தொழுவம் மகிமையில் சிறக்கும்! கண்ணில் ஒளியுடன் கருணை பாலன் காட்சி யளிப்பான் காலம் மதிக்கும்! தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டால் தரணியில் அவன்புகழ் தரமென…