1. Home
  2. எழுதுகோல்

Tag: எழுதுகோல்

எழுதுகோல்!

எழுதுகோல்! எல்லா கோள்களையும்  ஆளவல்ல செங்கோல்! மண்ணில் விழுதுபோல் ஏட்டில் எண்ணத்தை எழுதி மனதில் நம்பிக்கை வேர்பிடிக்கும் எழுதுகோல்! உன் ‘மை‘ யானாலும் என் ‘மை‘ மையானாலும் எம்‘மை‘ யானாலும் உண்மையான நன்‘மை‘ ஈந்து நம்மை காக்கும் நம் ‘மை‘ந்தன்! எழுத்துக்கடலில் காகிதக்கப்பலை சத்தியக்கரை நோக்கி செழுத்தும் துடுப்பு!…

எழுதுகோல்

எழுதுகோல் சமூக விழிப்புணர்வின் ஒரு நெம்புகோல்  எழுதுகோல் கவியாட்சியின் செங்கோல்! ஒற்றை நாவாய் வந்து உலகத்தைப் பாடும் நற்றமிழ் ஆக்கம் பழுதுபட்டுப் பாழடைந்த உள்ளங்கள் எழுதுகோலின் மொழி விளக்கொளியால் விழிக்கட்டும்!  கைவிரல்கள் கணியியில் தட்டச்ச திரைகளில் பூக்கும் தித்திக்கும் தமிழ்மலர்கள்! பேனாவின் முள்ளில் தானாய் வந்து விழும் மலர்களைக்…

எழுதுகோல் !

 எழுதுகோல் ! ( பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) எழுதுகோல் ! கண்களால்   உழவு செய்வது காதல் ! காகிதங்களில்   உழவு செய்வது …   எழுதுகோல் ! நிர்வாண வெள்ளைக்கு எழுத்து ஆடை அணிவிப்பது எழுதுகோலே !                   யார் மூப்பு அடைந்தாலும்       எழுதுகோலுக்கு மூப்பில்லை !…