எழுதுகோல்!
எழுதுகோல்! எல்லா கோள்களையும் ஆளவல்ல செங்கோல்! மண்ணில் விழுதுபோல் ஏட்டில் எண்ணத்தை எழுதி மனதில் நம்பிக்கை வேர்பிடிக்கும் எழுதுகோல்! உன் ‘மை‘ யானாலும் என் ‘மை‘ மையானாலும் எம்‘மை‘ யானாலும் உண்மையான நன்‘மை‘ ஈந்து நம்மை காக்கும் நம் ‘மை‘ந்தன்! எழுத்துக்கடலில் காகிதக்கப்பலை சத்தியக்கரை நோக்கி செழுத்தும் துடுப்பு!…