அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி
அறிவின் எல்லை கண்ட திருவள்ளுவர் – கவிமணி இம்மை மறுமையின் – பயன்கள் எவருமே யடையச் செம்மை நெறியினை – விளக்கும் தெய்வ நூல் செய்தோன். வழுக்கள் போக்க வந்தோன் – நல்ல வாழ்வை ஆக்க வந்தோன்; ஒழுக்கம் காட்ட வந்தோன் – தமிழுக்கு உயிரை ஊட்ட வந்தோன்.…