1. Home
  2. எண்ண அலைகள் !

Tag: எண்ண அலைகள் !

எண்ண அலைகள் !

எண்ண அலைகள் ! — கவிஞர் சீர்காழி இறையன்பனார்   உருண்டை உலகின் இருண்ட வாழ்வு இடுக்கண் கொள்வதா ? சுரண்டல் இல்லா சுகவாழ்வு சோபிக்க வேண்டாமா ! இன்னல்கள் இடுக்கண்கள் சூதுடன் வாதும் சேர்ந்தார் சொன்னதைச் செய்திட முனைந்திட வேண்டுமா ?     கல்லறை சில்லரைக் காசுக்குக் கண்விழித்தால் வறுமையை மெய்ப்படுத்தும் வழியாகும் அல்லவா ? நதியும் பரியும் நட்பு கொண்டால் வரியின் புலியும் வெறிகொண்டால் காடு என்னாகும் ? நாடு என்னாகும் ? மிஞ்சும் சஞ்சலம் வஞ்சம் தஞ்சம் கொள்ளாது அஞ்சும் சுகம் கெஞ்சும் உலகம் நஞ்சாய் வெறுந்திடுமே ! கற்பூர ஒளி உலகப் பிரகாசம் பூத்து மகிழ்ந்திடுமே ! அற்புதம் ஆனந்தம் அணிவகுத்து நிலவிடுமே ! நாடு முன்னேறச்…