உவமை தேடுகிறேன்
உவமை தேடுகிறேன் பூத்துக் குலுங்கும் மலர்களில் மலர்ந்த உன் சிரிப்பைக் காண்கிறேன்! தோட்டத்தில் படர்ந்த முல்லைக் கொடியில் கொடியிடையாள் உன் உருவம் காண்கிறேன்! இரவில் தோன்றும் நிலவினிலே – உன் இனிய முகத்தைக் காண்கிறேன்! காய்த்துத் தொங்கும் திராட்சைக் கனிகளில் கருவண்டுகளாம் உன் விழிகளைக் காண்கிறேன்! பணக்கார வீட்டுக்…