உலக நுகர்வோர் தினக் கவிதை
மார்ச் -15, உலக நுகர்வோர் தினக் கவிதை ஆற்றில் போடினும் அளந்து போடென ஆன்றோர் சொன்னார் அன்றே சேதி! சாற்றும் கடமை சரியென இருப்பின் சஞ்சலம் கொண்டு சாயாது நீதி! மாற்று வணிகத்தை மாற்றிட வேண்டி மாறிட வேண்டும் மானுட ஜாதி! தூற்றிய மணியென தூய்மை நிறைந்து தொலைந்து…