உயர்ந்திடுவோம் வாழ்வினிலே !
உயர்ந்திடுவோம் வாழ்வினிலே ! [ எம்.ஜெயராமசர்மா … மெல்பேண் ] அன்புக் குழந்தைகளே ஆசையுடன் கேளுங்கள் அமுதான தமிழ்மொழியில் அமைந்த ஒருநூல்பற்றி எல்லோரும் வாழ்வதற்கு ஏற்றபல கருத்துக்களை இங்கிதமாய் கூறிநிற்கும் ஏற்றமிகு நூலாகும் வள்ளுவனார் எனுமாசான் வழங்கிவிட்ட நூலாகும் தெள்ளுதமிழ் மொழியினிலே திகழுகின்ற திருக்குறளாம் …