ஈகை இன்பம்
“ஈகை இன்பம்” (கவிஞர் கே.பி. சாகுல் ஹமீது) சமயவழி நின்று தமிழ்வளர்க்கும் பண்பாடு கொண்ட தமிழ்ப் பேசும் உடன் பிறப்புக்களே!… கவியமுதம் பருகக் காத்திருக்கும் புவி போற்றும் புலவர்களே!…. பூப்போல பொன்போல–நல்ல பாப்போல பாங்குடைய புத்தகம்போல சீனிப்பாகாய் சக்கரைப் பொங்கலாய் நினைத்தாலே நெஞ்சமெல்லாம் இனிக்கும் என்உயிரே தமிழே!..…