இயற்கையின் இறைவழிபாடு
இயற்கையின் இறைவழிபாடு – கவிதை வெள்ளை வெண்முகிலே ! துள்ளும் மடமயிலே !! கொள்ளை போனதுஎன் உள்ளமுன் அழகினிலே !!! வெண்ணெய் தின்றுவக்கும் கண்ணன் துயிலிருக்கும் பெண்மை தலைக்கொண்ட மென்மை வெண்முகிலே ! கருமை நிறங்கொண்ட திருமால் சேர்ந்தானோ? வெண்மை நிறம்போய்நீ கண்மை பூண்டதென்ன?…