இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு
இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை, நாஜி காலத்தில் ஜெர்மனியில் நடந்தவற்றை நினைவூட்டுகிறது. ஜனவரி 1933 இல் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த பிறகு, கிட்டத்தட்ட ஜெர்மனி முழுவதும் முட்டாள்தனத்தில் முழ்கியது. மக்கள் ‘ஹிட்லர் வாழ்க’, ‘வெற்றி வெற்றி’, ‘யூதர்கள் ஒழிக…