இராமேஸ்வரம் ( தலவரலாறு )
இராமேஸ்வரம் ( தலவரலாறு ) — இராமபிரான் இலங்கையில் இராவணன் முதலான அரக்கர்களை ஒழித்து சீதையை மீட்டு கொண்டு வரும் வழியில் இராமேஸ்வரத்தில் உள்ள கந்தமானத்தில் தங்கினார். சிவனை வழிபட வேண்டும் என்று முனிவர்கள் கூறியதால் லிங்கம் ஒன்று கொண்டு வர அனுமனை கேட்டுக்…