இசைஞானியும் தென்றல் காற்றும்
இசைஞானியும் தென்றல் காற்றும் —————————- இசை, தென்றல் இரண்டும் இதமானவையே. அதனால் என்னவோ தெரியவில்லை இசைஞானி இளையராஜா அவர்கள் தென்றல் காற்று என பல்லவியில் ஆரம்பவரிகள் அமைந்துவிட்டால் அதற்கு இசை கோர்ப்பில் அசத்திவிடுவார். இதற்கு ஒரு காரண கதையும் உண்டு இசைஞானி திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள்…