ஆற்றங்கரை
ஆற்றங்கரை: ஆற்றங்கரையில் தான் நாகரிகம் பிறந்தது, அந்த ஆற்றங்கரைகளில் தான் உழவுப் பண்பாடு படைக்கப்பட்டது, அங்கு வோளாண்மை வளர்ச்சி பெற்றது. அங்கு ஆற்று நீர் கிடைக்கும் வரைதான் வேளாண்மை தொடரும், அந்த வோளண்மை தொடரும் வரைதான் அங்கு வாழும் இனம் அந்த மண்ணில் நிலையான வாழ்வை தொடரும்,…