ஆத்திரம் அழிவைத்தரும்…!
”ஆத்திரம் அழிவைத்தரும்…!” ‘ஆத்திரம்’ என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால்…