1. Home
  2. ஆத்திரம்

Tag: ஆத்திரம்

ஆத்திரம் அழிவைத்தரும்…!

”ஆத்திரம் அழிவைத்தரும்…!” ‘ஆத்திரம்’ என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரம் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ, அல்லது கோபமுடையவனாக இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும். மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு ஆலோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான், அதனால்…

ஔவையின் ஆத்திரம்

ஔவையின் ஆத்திரம் காவு என்றால் தோளில் தொங்கப்போடு என்று பொருள். ஒரு நீண்ட கழியில் இரு முனைகளிலும் ஏறக்குறைய சம எடையுள்ள பொருள்களைக் கட்டித் தொங்கவிட்டு, அந்தக் கழியைத் தோளில் சுமந்தவாறு எடுத்துச்செல்வது பண்டைய மக்கள் வழக்கம். இதிலிருந்து வந்ததுதான் காவடி என்ற சொல். இப்பொழுது மலைபடுகடாம் என்ற…

ஆத்திரம் அழிவைத்தரும்

“இன்றைய சிந்தனை.”.( 21.02.2020).. ………………………. ” ஆத்திரம் அழிவைத்தரும்”.. ………………………. ஆத்திரம்’ என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரக்காரன் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ,அல்லது கோபம் உடையவனாக. இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும்.மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு யோசிக்கும்…

முதுகுளத்தூரில் ஓய்வு பெற்ற அதிகாரிக்கு வெட்டு: மகன் ஆத்திரம்

முதுகுளத்தூர், மே 16– முதுகுளத்தூர் ஆத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன் (வயது59) ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி. இவரது மகன் சரவணகுமார். இவர், வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததை வீரபத்ரன் கண்டித்துள்ளார். இது சரவணகுமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று வீட்டில் வீரபத்ரன் தனியாக இருந்தபோது அங்கு வந்த…