1. Home
  2. ஆசை

Tag: ஆசை

கவிதை படைக்க ஆசை கொண்டேன்

தலைப்பு : “” கவிதை படைக்க ஆசை கொண்டேன் “” இளம் தென்றல் என் தேகம் தீண்டிவிட ! மஞ்சள் வெயில் என் மேனியை ! பொன்னாய் மின்ன செய்துவிட ! வானவில்லின் வண்ணங்களை கண்டு ! மயங்கிய என் மனம் வர்ணித்துவிட ! மழைத் துளிபட்டு நிலமகள்!…

ஆசை, பேராசை என்றால் என்ன…?

“ஆசை, பேராசை என்றால் என்ன…?” …………………………………………………………………….. ”ஆசை” என்பது, தமக்கு எது தேவையோ அதனை கொண்டு வருதற்கான உணர்வாகும். பணம், பொருள் எவ்வளவு பெற்றாலும் நிறைவடையாமல், மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்னும் அளவு கடந்த ஆசைதான் ”பேராசை…!” ஆசைக்கும், பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளை நாம் விளங்கிக் கொள்ள…

ஆசை

ஆசை மானுட வாழ்வின் இரகசியப் பட்டயம்! தோன்றும் ‘ஆசை’ தொடரும் பயணம்! ஆசையின் விளைச்சல் அமோகம் என்பதே ஆரம்பாகும் ‘உயிரும்’  சொல்லுமே! அடுத்து அடுத்து என்றே முழங்கும் ஆசைக் கடலின் அலைகள் எத்தனை! கற்பனை மேகம் பொழியும் எனினும் காத்திருக்கும் கூட்டமே அதிகம்! போதும் என்று சொல்வது அரிது! வேண்டும்.. வேண்டும் என்பது மனது!! எங்கே…

கம்பி போட்ட பொடவை ஆசை….,!!

கம்பி போட்ட பொடவை ஆசை….,!! வேலையில்லா பட்டதாரி வேலை இன்றி தவிக்குது இன்ஜினியர் படித்து கூட ஆபிஸ் பாய்க்கு ஏங்குது வெளி நாட்டு சம்பாத்தியம் தாம்பத்தியம் இழக்குது கப்பலுக்கு போன மச்சான் கனவில் மட்டும் வாழுது வெளிநாட்டு ஏற்ற தாழ்வு வகை வகையா இருக்குது கம்பி போட்ட பொடவை…

கடிதம் எழுதிட ஆசை

கடிதம் எழுதிட ஆசை ராபியா குமாரன்   உயிரிருக்கும் வரை நினைவிலிருக்கும் என் பள்ளிப்பருவது…   தொலைதூரம் சென்ற உறவுகள் கடிதங்களால் உறவாடிய காலமது…   வேலை வேண்டி, கடல் தாண்டி, துபாயில் வசித்த தாய்மாமாவிடமிருந்து தவறாமல் கடிதங்கள் வந்த நேரமது…   தபால்காரர் ‘தபால்’ என்று வீட்டு…

“ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள்”

ஆசைக்கு அடிபட்டு, வாழ்க்கை இலக்கை இழந்து விடாதீர்கள் என, பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசினார். தினமலர் நாளிதழ் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முதல் மதிப்பெண் எடுப்பது, வாழ்க்கையில் ஜெயிப்பது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ற கருத்தை நீங்கள் உடைக்க வேண்டும். அதற்கு, கனவு…

சின்னஞ்சிறு ஆசைகள் !

  (முதுவைக் கவிஞர், ஹாஜி, உமர் ஜஹ்பர் – பாஜில் மன்பயீ)   முதல் வசந்தம் பூத்தெடுத்த நறுமலரே ! – உலகின் முக்கால வாழ்வுக்கெல்லாம் முன்னுரையே ! முதல்வனிறை வரங்கொடுத்த பெட்டகமே ! – இறை மூவேதம் புகழ்பாடும் அற்புதமே ! பதியிரண்டின் படைப்பிற்குக் காரணமே !…