1. Home
  2. அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!

Tag: அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!

நிலவு தெரியும் கடல்..

நிலவு தெரியும் கடல்.. (கவிதை) வித்யாசாகர்! 1) ஒரு மரத்தில் ஆயிரம் இலைகள் முளைப்பதைப்போல மலர்கள் பூப்பதைப்போல் நாமும் இலைகளாய் மலர்களாய் உயிர்திருக்கிறோம்.. நமக்கு வேர் ஒன்று கிளைகளின் வகை ஒன்று இலைகளுள் கிளைகளுள் கனிகளுள் பாயும் நீரோ ரத்தமோ எல்லாம் ஒன்றே; ஒன்றே; உலகம் வெளியில் உள்ள…

பெரும்பேர் கொண்டயென் நாடு.. (கவிதை) வித்யாசாகர்!

பெரும்பேர் கொண்டயென் நாடு.. பச்சை பச்சை காடெங்கும் இச்சை இச்சை ஆண்டைகளே, பழுத்தமரம் ஊரெங்கும் உடம்புண்ணும் பாவிகளே; மெத்து மெத்தாய் பொய்கள்கூறி ஆதிகுடியை யழிக்கிறதே, பட்டுகெட்டும் திருந்தாது பண்டை வளம் ஒழிக்கிறதே.. கொத்தக் கொத்தாய் கொன்றதையும் முத் தமிழால் திட்டிவைத்தோம், எள்ளளவும் பகையில்லை மௌனம் கொண்டே கொள்ளியிட்டோம்.. சட்டம்…

அஞ்சறைப் பெட்டியும் ……

அஞ்சறைப் பெட்டியும் அவளுடையக் காதலும்.. (கவிதை) வித்யாசாகர்!   1 நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. ———————————————- 2 ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த…