அழுக்ககற்ற முனைந்துநிற்போம்
அழுக்ககற்ற முனைந்துநிற்போம் ! (. எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) குடுயரசு மலர்ந்தாலும் குடிமட்டும் மறையவில்லை நடுஇரவில் தனியாக நடமாட முடியவில்லை வெடிகுண்டு கலாசாரம் விட்டெங்கும் போகவில்லை நடமாடும் விபசாரம் நாட்டைவிட்டு அகலவில்லை காந்திசொன்ன சுதந்திரத்தை கண்டுகொள்ள முடியவில்லை கள்ளத்தனம் புகுந்தெங்கும் கழுத்தறுத்து நிற்கிறது நீதிநேர்மை எல்லாமே…