1. Home
  2. அழுகை

Tag: அழுகை

அழுகை ஏனோ ..

அழகு மலருக்கு அழுகை ஏனோ .. சோகத்தை விட்டுவிடு ! சுதந்திரமாய் ஆடிப்பாடி விடு ! உன் குரல் ஓசையை எழுப்பி விடு ! குழலோசை தோற்கடித்துவிடு ! புள்ளி மானாய் துள்ளி ஓடிவிடு ! தித்திக்கும் தேன் தமிழில் பேசிவிடு ! இளம் தென்றலாய் மாறி !…

ஒரு பிணவறையின் அழுகை

18.3.16 தீக்கதிர்ல் வெளியான  கட்டுரை ஒரு பிணவறையின் அழுகை மு ஆனந்தன் தனது சாதிக்காரன் நிலத்தில் கொக்கோகோலா, பெப்ஸிகள் தண்ணீரை உறிஞ்சித் தீர்த்த போது திணவெடுத்தாடாத சாதி தனது சாதிக்காரன் நிலத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது பொங்கி எழுந்தாடாத சமூக கௌரவம்; தனது சாதிக்காரன் ஊரில்…

பாலஸ்தீனப் பாலகர்களின் அழுகை !!!!!

பற்றி எரிகிறது …பாலஸ்தீன் காசாவில் வெற்றிக் கிடைத்திடவே …வேண்டும்தீன் நேசர்காள்! காலமும் காணாக் …காட்சித்தான் பின்ன பாலகர் செய்த … பாவம்தான் என்ன? கொடுமையிலும் கொடுமை …கொலைசெயுமிவ் வன்மை கடுமையுடன் தடுத்தால் …களைந்துவிடும் தீமை இறைவனின் கோபம் ….இஸ்ரவேலர் அடைவர் விரைவுடன் தீர்ப்பு …வந்திடவும்; மடிவர் இறுதிநாள் வருகைக்கு…