கொரோனாவின் இரண்டாவது அலை
கொரோனாவின் இரண்டாவது அலை ஆபத்து நிறைந்ததென்றும் வருகின்ற நான்கு வாரங்கள் அதன் பரவல் உச்சத்தில் இருக்கும் என மத்திய அரசு எச்சரித்தாகிவிட்டது. நோயாளிகளின் எண்ணம் கூடிக்கொண்டிருக்கிறது. விழாக்களின் போது நம்மவர்களுக்கு கொரோனாவைப் பற்றிய சிந்தனையே இல்லை! தேர்தலின்போது அதை அடியோடு மறந்தோம்! டாஸ்மாக் கடைகளைக் கண்டால் கோவிட் பயந்து…