அருஞ்சொற்பொருள்
அருஞ்சொற்பொருள் ====================== மஞ்சின் வரி …மேகத்தின் படிமக்கீற்றுகள் ஓவு…ஓவியம் குரல்கதிர்….கதிர்க்கற்றைகள் பழனம்….வயல் நனந்தலை படப்பை…விரிந்த வெளியும் நெய்தல் சார்த்த வனமும் அலவன் வரிய….நண்டுகள் நடந்த வரிச்சுவடுகள் மயிரிய மணற்கண்….மெல்லிய இழைகளை ஏற்படுத்தினாற்போன்ற கடற்கரையின் (பட்டு)மணல் படர்ந்த இடம் எழுதிய போன்ம்…எழுதினாற் போலும் உள்ள காட்சி. ஆழிமகள் அடியொற்றி ……கடல்மகள்…