அரசே ! இது நியாயமா ?.
அரசே ! இது நியாயமா ?. ஊஹான் அளித்த கொரோனாவினால் ஊரடங்கை அறிவித்தன அரசுகள் . கடைகள் எதுவும் திறந்திடவில்லை காய்கறி சந்தை செயல்படவில்லை பள்ளி கல்லூரிகள் துவங்கவில்லை போக்குவரத்தும் துவங்கவில்லை . அலுவலகங்கள் செயல்படவில்லை . ஆலயங்களும் திறந்திடவில்லை . அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் அரக்க மதுவை அரசினர் சேர்த்தார் மதுக்கடை மட்டும் திறந்தது அரசு . மதுபிரியர்களுக்கு மகத்தான பரிசு. வாழ்வாதாரத்திற்கு ஆயிரம்…