அப்துல் காதிர் ஜீலானி !
அருட்கவி அதிரை தாஹா அம்ரில்லா வெனும் கலீஃபாவின் அருமை ஆட்சி காலத்தே இரம்லான் மாதம் இறையருளால் இப்புவி கண்டு பகல் நேரம் சுரக்கும் பாலைக் குடியாமல் துய்யோனுக்காய் நோன்பிருந்தே பெருமை செய்தே மெய்ஞானப் பேரமு துண்ட ஜீலானி ! ஜீலான் அருகில் நீப்புனிலே சிறந்த…